பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்

‘பழந்தமிழரின் சிறப்புகளையெல்லாம் நாட்டுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சுடுமண் சிற்பம், சுதை சிற்பம் மற்றும் மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டும், படிமங்களாக வடிவமைத்த கலைப்பொருட்களைக் கொண்டும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்படும்’ என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தார்கள். அதன்படி, பணிகள் நிறைவுற்று பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் 01.03.2016 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

அரங்குகள்

tholkappiar
தொல்காப்பியர் அரங்கு
elangovadigal01
இளங்கோவடிகள் அரங்கு
ovvaiyar
ஔவையார் அரங்கு
kabilar
கபிலர் அரங்கு
tamil thai
தமிழ்த்தாய் ஊடக அரங்கு
thiruvalluvar
திருவள்ளுவர் அரங்கு
kambar
கம்பர் அரங்கு
028
தொல்காப்பியர் அரங்கு
202
திருவள்ளுவர் அரங்கு
089
கபிலர் அரங்கு
030
ஔவையார் அரங்கு
013
இளங்கோவடிகள் அரங்கு
034
கம்பர் அரங்கு

அண்மை நிகழ்வுகள்

காணொளி காட்சிகள்